உள்நாடுசூடான செய்திகள் 1

ஞாயிறு, திங்களன்று நாடளாவிய ரீதியாக ஊரடங்கு

(UTV – கொவிட் 19) – எதிர்வரும் 24,25ம் திகதிகளில் நாடளாவிய ரீதியாக ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை(23) இரவு 8 மணிக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு,எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Image

Related posts

அரச உத்தியோக பூர்வ இணையதளத்திற்கு வெள்ளி விருது

மேலும் 16 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

எரிபொருள் விநியோகம் மீண்டும் வழமைக்கு