உள்நாடு

ஜோன்ஸ்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உட்பட்ட மூவருக்கு  எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

அனைத்து இறுதி சடங்குகளையும் 24 மணித்தியாலங்களில் நிறைவு செய்க

தப்பிச் சென்றுள்ள 129 பேரை கைது சிவப்பு அறிவித்தல்

பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு