உள்நாடு

ஜொனி கைதாகும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இவ்வாறு அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்கவிடம் இலஞ்சம் கேட்டவர்களுக்கு விளக்கமறியல்

editor

மீண்டும் மலையகத்திற்கான புகையிரத சேவை

இரு வாரங்களுக்கு பின்னரே ரயில் சேவைகள்