உள்நாடு

ஜூன் மாதம் பொதுத்தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக வாசு கருத்து

(UTVNEWS | COLOMBO) -பொதுத்தேர்தலை ஜூன் மாதம் நடத்த எதிர்பார்த்து இருப்பதான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் இடம்பெறவிருந்த பொதுத்தேர்தல் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிற்போடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஜூன் மாதமளவில் பொதுத்தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம். அதற்குள் கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குளர கொண்டு வர வேண்டும்.

Related posts

பரசிடமோல் மாத்திரைக்கு அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படும்!

பாடசாலை மாணவன் மீது தாக்குதல் – மூவர் கைது

editor