உள்நாடு

ஜும்ஆத் தொழுகைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

(UTV | கொழும்பு) – அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்று நிருபம் ஒன்று, இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஐ.அன்ஸாரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிருபம்;

 

Related posts

எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானம்

editor

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

பாடசாலை மாணவர்கள் உட்பட 10 சந்தேக நபர்கள் சாய்ந்தமருதில் கைது!