உள்நாடு

ஜனாதிபதியின் வேண்டுகோள்

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவும் ஒரு வலுவான அரசாங்கத்தை உறுவாக்கவும் தனக்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

பேராதெனிய-கலஹா பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

Related posts

கொவிட் வர்த்தமானியில் பாராளுமன்றம் உள்வாங்கப்படவில்லை

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன [VIDEO]