உள்நாடு

ஜனாதிபதி தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது இராஜினாமாவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக உள்ளார்.

Related posts

சுகாதார பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில்

எதிர்காலத்தில் இனிமேல் இரத்த வெள்ளம், மரண அச்சம் போன்றவை இடம்பெறாதிருக்கட்டும்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் இருவர் பலி