உள்நாடு

ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறிய மேலும் 9 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 38 மற்றும் 42 வயதுடையவர்கள்.

அவர்கள் அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் வசிப்பவர்கள்.

கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எத்தனை பொய்க் கதைகள் சொன்னாலும் பரவாயில்லை – 150 இற்கும் மேற்பட்ட எம்.பிக்களை வீட்டுக்கு அனுப்புவேன் – அநுர

editor

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரு நாள் செயலமர்வு

விலை குறைப்பு தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் வசந்த சமரசிங்க

editor