சூடான செய்திகள் 1

ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்

(UTV|COLOMBO) ஐ.நா. சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று(17) காலை நாடு திரும்பியுள்ளார்.

இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி மைத்திரிபால, கென்யா ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

அத்துடன், ஜனாதிபதி, கென்ய வாழ் இலங்கை மக்களை நைரோபி நகரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர்களாக இரண்டு அமைச்சர்கள் நியமனம்

தேசிய தின நிகழ்வுகளிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

UTV இன் சிறுவர் தினக் கொண்டாட்டம்