உள்நாடு

ஜகத் சமரவிக்ரம பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

(UTV | கொழும்பு) –   பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ஜகத் சமரவிக்ரம பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

பொலன்னறுவ மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவிற்கு கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து நிலவிய வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

நாளை 6-9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பம்

கொரோனா வைரஸ் நோய்க்கான அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு

இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை பூட்டு