வகைப்படுத்தப்படாத

சொத்து குவிப்பு வழக்கு:நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சம்!!!

(UDHAYAM, CHENNAI) – சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கு சொத்து குவிப்பு வழக்கு தொடர்பில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சம் பின்வருமாறு.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது.

சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை, சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்தது.

விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உடனடியாக 3 பேரும் சரணடையவும் தீர்ப்பு வழங்கியது.

 

Related posts

ரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் புட்டின்

ஜனாதிபதி தலைமையில் வடக்கு அபிவிருத்தி மற்றும் பொதுமக்கள் குறித்து ஆராய்வு

இன்றுடன் ஓய்வு பெறும் ஜப்பானிய பேரரசர்