உள்நாடு

சேதன பசளை இறக்குமதிக்கு தற்காலிக தடை

(UTV | கொழும்பு) – நாட்டில் சேதன பசளை இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பசளைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

சமூக இடைவௌியை பேணாதவர்களை கைது செய்ய நடவடிக்கை

இலங்கைக்கு இந்திய அரசாங்கம் தனது பூரண ஆதரவை வழங்கும்

வர்த்த அமைச்சர் அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரிக்கை