உள்நாடு

செவிப்புலனின் உதவியுடன் அல்குர்ஆனை மனனம் செய்த அல் ஹாபிழ் அப்துல்லாஹ்வின் வீட்டிற்கு ரிஷாட் எம்.பி விஜயம்!

செவிப்புலனின் உதவியுடன் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த, மாவடிப்பள்ளியை சேர்ந்த அல் ஹாபிழ் அப்துல் அமீர் முஹம்மட் அப்துல்லாஹ்வின் வீட்டிற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், ஞாயிற்றுக்கிழமை (01) நேரில் சென்று, அவருக்குப் பொன்னாடை போற்றி, பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்த தருணம்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் மற்றும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் Dr.மிக்ரா உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் உடனிருந்தனர்.

-ஊடகப்பிரிவு

Related posts

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நாட்டை ஏமாற்றி வரும் இந்த தரப்பை விடுத்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்யுங்கள் – சஜித்

editor

தொங்கு பாலத்தின் 75% பயணம் முடிந்தது – கட்சி நிற பாகுபாடின்றி அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor

கொரோனா – உறுதி செய்யப்பட்ட தகவல்களை வழங்குவதற்காக ஊடக மத்திய நிலையம்