விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் கூடியது

(UTV | இந்தியா) – 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னையில் பயிற்சி முகாமில் பங்கேற்க வந்து சேர்ந்தனர்.

டோனி, சுரேஷ் ரெய்னா, தீபக் சாஹர் உள்ளிட்டோர் ஒரே தனி விமானத்தில் சென்னை வந்தனர். சிஎஸ்கே அணி மீண்டும் ஒன்று கூடி உள்ளதை அடுத்து அந்த அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றன.

Related posts

கெத்து காட்டிய சிஎஸ்கே – சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்தி வெற்றி

editor

இந்த வருட அனைத்துப் போட்டிகளும் இரத்து

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வை அறிவித்தார்

editor