சூடான செய்திகள் 1விளையாட்டு

சூதாட்ட சர்ச்சை; மூன்று வீரர்கள் அணியிலிருந்து நீக்கம்

 (UTVNEWS | COLOMBO) – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் தலைவர் மொஹட் நவீத், ஷாய்மன் அன்வர், கதீர் அஹமட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணித் தலைவர் உட்பட 3 வீரர்கள் அண்மையில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாவுள்ள சர்வதேச இருபதுக்கு – 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றுப் போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

ஏமாந்துவிடாதீர்கள்! – இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு எச்சரிக்கை!

விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் மத்யூஸ் – மலிங்கவுக்கிடையில் சந்திப்பு

பாடசாலை மாணவி கடத்தலுக்கான அதிர்ச்சி காரணம் வௌியானது – வீடியோ

editor