சூடான செய்திகள் 1

பாணந்துறையில் இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO)- பாணந்துறை – ஹொர்துடுவ பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மாதுபான போத்தல்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் பாணந்துறை வடக்கு பொலிசாரினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து 32 மதுபான போத்தல்களும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து தடைசெய்யப்பட்ட 09 கத்திகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இன்று(14) நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த சுகயீன விடுமுறைப் போராட்டம் கைவிடப்பட்டது

இலங்கையில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு இழப்பீடு மறுப்பு

புத்தளத்தில் பெறுமதியான பரிசில் வழங்குவதாகக் கூறி பல இலட்சம் ரூபா மோசடி – 6 இளைஞர்கள் கைது

editor