உள்நாடு

சுமார் 44 தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில்

(UTV | கொழும்பு) –   எட்டு கோரிக்கைகளை முன்வைத்து 44 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று(27) அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளன.

அதன்படி, இன்று காலை 7:00 மணி முதல் 5 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த ஆண்டு ஜூன் முதல் வழங்கப்பட்ட 7,500 ரூபாய் கோவிட் -19 கொடுப்பனவு நிறுத்தம் உட்பட சுகாதார ஊழியர்கள் எதிர்கொள்ளும் 8 பிரச்சினைகளை நிவர்த்தி செய்யக் கோரியே இந்த வேலை நிறுத்தம் இடம்பெறவுள்ளது.

Related posts

வில்பத்து தொடர்பிலான உண்மையை வெளிப்படுத்த எந்த அரசியல் தலைமையும் முன்வரவில்லை” – ரிஷாட் பதியுதீன்

மீன்பிடி படகுகள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது

“பொத்துவில் பிரதேசத்தில் பலாத்காரமாக இடம்பெறும் காணி அளவீடுகளை உடன் நிறுத்த வேண்டும்” – முன்னாள் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!