உள்நாடு

சுனாமிக்கு 15 வருடங்கள் – 2 நிமிட மௌன அஞ்சலி இன்று

(UTV|COLOMBO) – கடந்த 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி பேரழிவில் இறந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் அனைத்து இலங்கையர்களும் நாளை(26) காலை 09:25 மணி முதல் 09:27 மணி வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

காஸாவில் போர் நிறுத்தம் – இலங்கை பாராட்டு

editor

எந்தவித நிபந்தனைகளும் இன்றி அரசுக்கு உதவத் தயார்

தேசிய பட்டியல் விவகாரம் – இன்று கலந்துரையாடல்