உள்நாடு

சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இராஜினாமா

(UTV | கொழும்பு) – ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் தொற்றுநோயியல் இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ளார்.

Related posts

போதியளவு எண்ணெய் கிடைக்குமாயின் இன்று மின் வெட்டு அமுலாகாது

தாயும் சிறுவனும் வெட்டிக் கொலை

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் புதிய அறிவிப்பு.