உள்நாடு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 285 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 285 கைதிகள் நாளை (04) விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர்.

சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட பொது மன்னிப்புக்கு தகுதியுடைய 279 ஆண் கைதிகளும் 6 பெண் கைதிகளும் உள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts

உங்களுக்கும் இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் வந்ததா?

உயர்தரத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர்களுக்கும் புலைமை பரிசில்!

மின் வெட்டினால் உணவக உரிமையாளர்களுக்கு நட்டம்