சூடான செய்திகள் 1

சுதந்திர கட்சியின் மே தின கூட்டமும் இரத்து…

(UTV|COLOMBO) நாட்டின் பாதுகாப்பு நிலைமை கடுமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில், ஜனாதிபதி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின், இளைஞர் அணித் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

Related posts

முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் கலந்துரையாடல்…

ஸ்ரீ.சு.கட்சியின் முன்னாள் பிரதி அமைச்சர் விக்டர் சஜித்திற்கு ஆதரவு

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மாத்தறை – பெலியத்த வரையிலான புகையிரத சேவை