உள்நாடு

சீரற்ற வானிலை – மேலும் சில பாடசாலைகளை மூட தீர்மானம்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளை நாளைய தினம் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்தில் நாளைய தினம் மூடப்படும் பாடசாலைகள் பின்வருமாறு

அதன்படி, அம்பலாங்கொடை கல்வி வலயம்

  1. பலபிடிய கனிஷ்ட வித்தியாலயம்,
  2. பலபிடிய ஶ்ரீபதி வித்தியாலயம்,
  3. பலபிடிய மாதுவ கனிஷ்ட வித்தியாலயம்,
  4. ஹிக்கடுவை மலவென்ன வித்தியாலயம்,
  5. அம்பலாங்கொடை குலரத்ன வித்தியாலயம்

காலி கல்வி வலயம்

  1. கனேகொட ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்

Related posts

கஹவ – தெல்வத்த வரையிலான பகுதிக்கு பூட்டு

அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்யும் தடை நீடிப்பு!

MV Xpress pearl: சூழல் பாதிப்பு தொடர்பில் மதிப்பிடும் நடவடிக்கைகள் ஆரம்பம்