உள்நாடு

சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரு மரணங்கள் பதிவு

(UTV | கொழும்பு) -சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளது.

கேகாலை, வட்டாரம கால்வாயில் அடித்துச்செல்லப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கேகாலை, வல்தெனிய பகுதியில் வீடொன்றில் மண்மேடு சரிந்து விழ்ந்ததில் 65 வயதுடைய  பெண் ஒருவரும்உயிரிழந்துள்ளனர்.

Related posts

கடற்கரையோரத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு – புத்தளத்தில் சம்பவம்.

“அமைச்சர்களுக்கு வந்தது புதிய தடை”

Update – நீரில் மூழ்கி உழவு இயந்திரம் விபத்து – இதுவரை 07 சடலங்கள் மீட்பு

editor