உள்நாடு

சீரற்ற காலநிலை – 03 இறப்புகள் – 7,649 பேர் பாதிப்பு

(UTV | கொழும்பு) – பல மாவட்டங்களை பாதித்துள்ள சீரற்ற காலநிலையினால் 1766 குடும்பங்களைச் சேர்ந்த 7649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

03 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 03 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சுமார் 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

08 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு இன்று பிற்பகல் 03 மணி வரை அமுலில் இருக்கும்.

Related posts

IMF ஒப்பந்தத்தை மாற்றினால் நாட்டிற்கான பணத்தை இழக்க நேரிடும்.

editor

சிறைக் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு

சிகிச்சைக்காக 2 கோடி ரூபாவை செலவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்!