உள்நாடுசூடான செய்திகள் 1வணிகம்

சீனா மற்றும் சவூதி அரேபியாவுக்கான விமான சேவை இடைநிறுத்தம்

(UTVNEWS |COLOMBO) – ஶ்ரீலங்கன் விமான சேவை சீனா மற்றும் சவூதி அரேபியாவுக்கான விமானப் பயணங்களை தற்காலிகமாக விமான சேவையை இடைநிறுத்தியுள்ளது.

உலகளாவிய கோரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சீனாவின் பீஜிங் சென்ஹாய் மற்றும் குவென்ஷோ ஆகிய நகரங்களுக்கான விமான சேவையை மார்ச் மாதம் 10 திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

600 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

விசேட சோதனை நடவடிக்கைகளினால் மக்கள் அச்சமடைய தேவையில்லை

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் – ஜப்பான் வெளிவிவகார பிரதி அமைச்சர் இடையே சந்திப்பு

editor