சூடான செய்திகள் 1

சீனப் பிரஜைகள் 14 பேர் கைது

(UTV|COLOMBO) குடிவரவு, குடியகழ்வு சட்டத்தை மீறி காலி – தடல்ல பகுதியில் தங்கியிருந்த சீனப் பிரஜைகள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா வீசாவில் வருகை தந்த இவர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கபப்டுகின்றன.

22 தொடக்கம் 56 வயதுக்கு இடைப்பட்ட சீனப் பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டுள்ளவர்களை காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

தமிழர்களின் பொலிஸ் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் கேலிக்கூத்தாகிடும் – சரத் வீரசேகர

தேசிய மீலாத் விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

பிரதியமைச்சர் மஸ்தானின் முக்கியஸ்தர் முனாஜித் மௌலவி அமைச்சர் றிஷாட்டுடன் இணைந்து கொண்டார்