உள்நாடு

சீன உரத்துக்கான பணம் மக்கள் வங்கியினால் செலுத்தபட்டது

(UTV | கொழும்பு) – சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் இன்று செலுத்தப்பட்டதாக மக்கள் வங்கி நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கொடித்துவக்கு தெரிவித்திருந்தார்.

Related posts

நாளை முதல் ரயில் நிலையங்களில் விசேட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறை

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு புதிதாக 03 உறுப்பினர்கள் நியமனம்

போருக்கு தயாராக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது- வட கொரியா