சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் மின்வெட்டு அமுலில்

(UTV|COLOMBO) சில பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் இடைக்கிடையே மின் வெட்டு அமுலில் இருக்கும் எனவும் நுரைச்சோலை திருத்தப் பணிகள் தொடர்வதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இன்று (18) மதியம் முதல் நுரைச்சாலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 2 ஆவது ஜெனரேட்டர் செயலிழந்துள்ளதன் காரணமாகவே இவ்வாறு மின் துண்டிப்பு ஏற்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

விஜயகலாவின் கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளவும்

வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீ விபத்து

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் தபால் திணைக்கள ஊழியர்கள்