உள்நாடு

சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

(UTVNEWS | COLOMBO) – களனி, பேலியகொட, வத்தளை மாபோல, கட்டுநாயக்க சீதுவை நகரசபை பிரதேசங்களிலும் மற்றும் பியகம, மஹர, தொம்பே பிரதேச சபை பகுதிகளிலும்  இன்று பிற்பகல் 4 மணி முதல் 12 மணித்தியால நீர் வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு

விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்த நால்வர் கைது

பொருளாதார நிலைப்பாடு குறித்து பிரதமர் இன்று விசேட உரை