உள்நாடு

சில கைவினை மற்றும் ஆடை பொருட்களது இறக்குமதி நிறுத்தம்

(UTV | கொழும்பு) – கைவினைப் பொருட்கள் மற்றும் ஆடை பொருட்கள் சிலவற்றை இறக்குமதி செய்வதனை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

நேற்று(15) மாலை ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு

இலசவ Wi-Fi குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை

editor

நாட்டில் முடக்கத்தைத் தளர்த்தியமைக்கான காரணம்