சூடான செய்திகள் 1

சிரேஷ்ட மற்றும் பிரதிக்காவல்துறைமா அதிபர்களுக்கு அழைப்பொன்றை விடுத்த ஜனாதிபதி

(UTV|COLOMBO)-அனைத்து சிரேஷ்ட மற்றும் பிரதிக்காவல்துறைமா அதிபர்களுடனான சந்திப்பொன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை முறையாக முன்கொண்டு செல்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

உலக தலசீமியா தினம் இன்று

பக்கசார்பற்ற விசாரணை காலத்தின் தேவை-  கத்தோலிக்க ஆயர் பேரவை

சுதந்திர சதுக்கத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல்