உள்நாடு

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் [VIDEO]

(UTV|COLOMBO) – -எதிர்காலத்தில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்று அஸ்கீரிய அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இரு மொழிகளில் தேசிய கீதத்தை பாடுவது நாட்டில் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நல்லிணக்கத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடரும்

ஹிஜாப் அணிந்ததால் : 13 முஸ்லிம் அதிபர்களின் பெறுபேறுகள்  இடை நிறுத்தம்

பிலிப்பைன்ஸ் முஸ்லிம் பிரதிநிதிகள் மு.கா. பிரதிநிதிகளுடன் சந்திப்பு

editor