வணிகம்

சீகிரியாவை பார்வையிடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO)- கடந்த 21 ஆம் திகதி தாக்குதல் சம்பவத்தின் பின்னர் சீகிரியாவை பார்வையிடுவோரின் எண்ணிக்கை தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைவாக நாளாந்தம் 900 இற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதாக மத்திய கலாச்சார நிதிய சிகிரிய திட்டத்தின் முகாமையாளர் மேஜர் அனுர நிஷாந்த தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் தற்போது வருகை தருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஊடாடும் கற்றலுக்கான ஸ்மார்ட் கல்வி கருவிகளை வழங்க டிஜிட்டல் உள்ளடக்கத்தை நோக்கிய நகர்வு

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. ஆயிரம் கனவானது

மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்