உள்நாடு

சாரதி அனுமதிபத்திரம் வௌியீடு தற்காலிகமாக நிறுத்தம்

(UTV|கொழும்பு)- வேரஹரயில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அமைப்பு புதுப்பிப்பு பணிகள் காரணமாக நாளைய தினம் குறித்த அந்த திணைக்களத்தினால் சாரதி அனுமதி பத்திரங்கள் வௌியீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

‘நாடாளுமன்றம் மக்களின் விருப்பத்தை சிதைத்துள்ளது’

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்

editor