அரசியல்உள்நாடு

சாமர சம்பத் எம்.பிக்கு விளக்கமறியல்

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை மற்றொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (07) ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

சகல சமூகங்களும் தமது அடையாளத்துடன், சமத்துவமாக வாழும் சூழலை ஏற்படுத்த அனைவரும் முன் வரவேண்டும் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ரிஷாட் எம்.பி

editor

நாட்டின் பல பகுதிகளில் உஷ்ணமான காலநிலை

பிரிவினைவாத அரசியல் இனிமேலும் எடுபடாது – ஜனாதிபதி அநுர

editor