உள்நாடு

சாதாரணதர பெறுபேறுகளை கணனிமயப்படுத்தும் நடவடிக்கை

(UTV|கொழும்பு)- 2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கணினிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்துவருவதாக பரீட்சை திணைக்கள ஆணையர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த நடவடிக்கைகள் முழுமைப்பெற்ற பின் பெறுபேறுகள் வெளியிடப்படவிருப்பதாக ஆணையர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழப்பு

விருப்பு எண்களை மறந்துவிட்டதாகக் கூறி வாக்குச்சீட்டை கிழித்தெறிந்த நபர் கைது

editor

அடுத்த வருடத்திலிருந்து நிச்சயம் மாற்றம் எற்படும் – ஜீவன் தொண்டமான் வாக்குறுதி