உள்நாடு

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் வைத்தியர். உமர் மௌலானா காலமானார்!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் வைத்தியர். உமர் மௌலானா (59) இன்று வெள்ளிக்கிழமை காலமானார்.

மருதமுனையைச் சேர்த்த அவர், மடடக்களப்பு மத்தி வலய முன்னாள் வலய கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். அவரின் உடல்  (ஜனாஸா) தற்போது கல்முனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

Related posts

அனுமதியை வழங்குவதா? இல்லையா? – இன்று தீர்மானம்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை – முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கைதாவார் என அறிவிப்பு

editor

நுரைச்சோலை, சஞ்சீதாவத்தை பகுதியில் 2,828 கி.கி. இஞ்சியுடன் சந்தேகநபர் கைது

editor