உள்நாடு

சந்தேகத்தின் பேரில் இருவர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு

(UTV| பொலன்னறுவை ) – கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் இருவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தக்காடு கொரோனா தடுப்பு முகாமில் இருந்த ஒருவருக்கும் சேமாவதிக்கு யாத்திரை சென்ற நபருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.

Related posts

விமலவீர திஸாநாயக்க எம்.பி மற்றும் பல உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு

editor

கடவுச்சீட்டு வரிசை மேலும் நீடிக்கலாம் | வீடியோ

editor

தங்காலையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி