சூடான செய்திகள் 1

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

(UTVNEWS | COLOMBO) – இலங்கையில் உள்ள சகல மதுபான சாலைகளும் 2 நாட்கள் பூட்டப்பட வேண்டும் என அரசு அறிவித்த நிலையில் வாகனத்தில் வைத்து மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 3 ​பேர் விசேட அதிரடிப் படையினரால் இன்று(15) சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

அனுமதிப்பத்திரமின்றிய பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை…

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

நடாஷா எதிரிசூரியவுக்கு பிணை!