உள்நாடு

சட்டவிரோத சிகரெட்களுடன் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது

சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேகத்தில் கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 18,600 சிகரெட்களுடன் வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

கல்முனை பேருந்து தரிப்பு நிலையத்தின் அவலம் : மக்கள் புகார் – புகைப்படங்கள்

நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்

editor

உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் இன்றும் நிறைவு