உள்நாடு

சஜித் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருந்தால் ஆதரவளிக்க நாம் தயார்

(UTV | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் பதவியினை ஏற்கத் தயாராக இருந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், சுயேச்சைக் குழுவும் அவருக்கு ஆதரவளிக்கத் தயாரென சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

JUST NOW: நாட்டுக்கு வருகைதந்த பசில் – நடக்கப்போவதென்ன?

முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்

சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை திகதியில் மாற்றம்!