உள்நாடு

கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறினார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மாலத்தீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் சென்றுள்ளதாக பிபிசி செய்தி சேவை உறுதிப்படுத்தியுள்ளது.

உள்ளூர் நேரப்படி 03:00 மணிக்கு (22:00 GMT) ஜனாதிபதி தலைநகர் மாலே சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மின் கம்பத்தில் மோதி அம்பியூலன்ஸ் விபத்து – சாரதி மருத்துவமனையில்

editor

ஆழ ஊடுருவி செய்திகளை உடனே அறிய

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளர் அறிவிக்கப்படும் விதம்

editor