உள்நாடு

கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறினார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மாலத்தீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் சென்றுள்ளதாக பிபிசி செய்தி சேவை உறுதிப்படுத்தியுள்ளது.

உள்ளூர் நேரப்படி 03:00 மணிக்கு (22:00 GMT) ஜனாதிபதி தலைநகர் மாலே சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

‘முகங்களை மூடுவதா, இல்லையா என்பது பெண்களின் விருப்பமாகும்’ [VIDEO]

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உர மானியம் வழங்கப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

editor

இலங்கையில் கொரோனா மரணங்களின் தகனம் தொடர்பில் அமெரிக்கா