உள்நாடு

‘கோட்டாபய சிங்கப்பூரில் புகலிடம் கோரவில்லை’ – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் வர அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், அவர் புகலிடம் கோரவில்லை என்றும் அவருக்கு எந்தவிதமான பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

நவம்பரில் ஜனாதிபதியின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரை !

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

இலங்கையின் சுற்றுலா வருமானம் 1.12 பில்லியன் டொலர்களைத் தாண்டியது – இலங்கை மத்திய வங்கி

editor