உள்நாடு

கொஸ்கொட தாரகவின் சகா கலுமல்லி கைது

(UTV|கொழும்பு)- தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரகவின் நெருங்கிய உறவினரான ´கலுமல்லி´ என அழைக்கப்படும் ரொஹான் பிரதீப் அங்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரின் வங்கிக் கணக்கில் 42.8 மில்லியன் ரூபாய் பணம் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

627 கொவிட் தொற்றாளர்களில் 402 பேர் கொழும்பில்

இலங்கையில் எண்ணெய் வளத்தை ஆய்வு செய்ய இந்தியா தயார்

கொரோனாவுக்கு 1,239 பேர் இன்றும் சிக்கினர்