உள்நாடு

கொவிட்-19 : மத்திய கிழக்கு நாடுகளில் 23 இலங்கையர்கள் பலி

(UTV|கொழும்பு)- கடந்த 3 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் 23 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்தில் 8 பேர், குவைத் 7 பேர், டுபாய் 6 பேர் மற்றும் ஓமான் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மற்றும் பிரதமர் சந்திப்பு

‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற உன்னத இலட்சியத்துடன் பயணிப்போம்

கல்வி அமைச்சரின் கலாநிதியை தூக்கிய மாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ்