உள்நாடு

கொழும்பு மாளிகாகந்த நீதிமன்றம் அருகே துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

கொழும்பு மாளிகாகந்த நீதிமன்றம் அருகே இன்று (14) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளமை தெரியவருகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ரிஷாதினால் 500 கோடி ரூபா நட்டஈடு கோரி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்

சிவனொளிபாத மலைக்கு செல்வோருக்கான அறிவித்தல்

ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகம் வந்தன