சூடான செய்திகள் 1

கொழும்பு மாநகர சபை குப்பைகளை ஏற்க மறுப்பு…

(UTV|COLOMBO)-மீதப்பணத்தை செலுத்தாததின் காரணமாகவே கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியின் குப்பைகளை ஏற்க மறுத்ததாக நில மீட்பு மற்றும் மேம்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் திணைக்களத்தின் தலைவர் ரொஹான் குணவர்தன இதனை தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கொழும்பு மாநாகர மேயர் ரோஷி சேனாநாயக்க, மாநகர குப்பைகளை நில மீட்பு மற்றும் மேம்பாட்டு திணைக்களம் ஏற்க மறுப்பதாக குற்றம் சுமத்தியிருந்த நிலையில், திணைக்களத்தின் தலைவர் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

புனித நூலான திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கான பிரேரணை…

விவசாய திணைக்களம் புதிய இணைத்தளமொன்றை அறிமுகம் செய்துள்ளது

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் பிரதமர் தலைமையில் ஆரம்பம்