உள்நாடு

கொழும்பு நகரில் தரிப்பிட கட்டணத்தை தவிர்க்குமாறு அறிவித்தல்

(UTVNEWS | கொழும்பு) -இக் காலக்கட்டத்தில்  கொழும்பு மாநகர சபைக்கு உட்பட் வீதிகளின் தரிப்பிட கட்டணத்தை செலுத்துவதை தவிர்குமாறு கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு காலத்தில் கொழும்பு மாநாகர சபையினால் பராமறிக்கப்படும் நகர வீதிகளின் தரிப்பிட கட்டணங்களை அறவீடுவதற்கு எந்த ஒரு நபருக்கோ அல்லது எந்த ஒரு நிறுவனத்திற்கோ வழங்கப்படவில்லை என கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

 

Related posts

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

ஜனாதிபதி நிதியத்தால் முறைகேடாக வழங்கப்பட்ட நிதி மீளப் பெறவேண்டும் – சாணக்கியன் எம்.பி

editor

பாராளுமன்ற தேர்தல் – 196 ஆசனங்களுக்கு 8388 வேட்பாளர்கள் போட்டி

editor