உள்நாடு

கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (15) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பிலிப்பைன்ஸுக்கு

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பிலான வழிகாட்டல்

ICC வளர்ந்து வரும் வீரருக்கான விருது கமிந்துவுக்கு

editor