சூடான செய்திகள் 1

கொழும்பு அச்சகம் ஒன்றில் இன்று அதிகாலை தீ பரவல

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு – கோட்டை பகுதியில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றில் இன்று அதிகாலை 12.40 அளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிசார் இணைந்து தீ பரவலை கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

குறித்த தீவிபத்தினால் எந்தவித உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எறும்புகளினால் அச்சத்தில் வாழும் மக்கள்!!

சிறிய அரிசி உரிமையாளர் சங்கத்தினருக்கும், அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பு

தனியார் வைத்தியசாலைகளில் பெறுமதிசேர் வரியை நீக்குவது குறித்து இன்று உத்தியோகபூர்வ அறிவிப்பு