சூடான செய்திகள் 1

கொழும்பு அச்சகம் ஒன்றில் இன்று அதிகாலை தீ பரவல

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு – கோட்டை பகுதியில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றில் இன்று அதிகாலை 12.40 அளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிசார் இணைந்து தீ பரவலை கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

குறித்த தீவிபத்தினால் எந்தவித உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தேசிய பாதுகாப்பிற்கு எதுவித பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை

கிரிபத்கொடை நகரில் மூன்று விற்பனை நிலையங்களில் தீப்பரவல்

ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்ற 88 பேர் கைது